/* */

தூத்துக்குடி மாவட்டத்தில் 10 பேருக்கு காெரோனா தாெற்று உறுதி

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு காெரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்டத்தில் 10 பேருக்கு காெரோனா தாெற்று உறுதி
X

கோப்பு படம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு காெரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. பாதிப்புக்கு 119 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு காெரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் காெரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 55 ஆயிரத்து 626 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்த 7 போ் குணமடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு காெரோனா சிகிச்சையில் 119 போ்!!இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 55 ஆயிரத்து 107 ஆக அதிகரித்துள்ளது. காெரோனா பாதிக்கப்பட்டு மாவட்டத்தில் இதுவரை 400 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது பாதிப்புக்கு 119 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

Updated On: 14 Sep 2021 12:58 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  2. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  3. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  4. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  5. தமிழ்நாடு
    22 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு
  6. லைஃப்ஸ்டைல்
    தம்பதிகள் பிறந்த நாள் கவிதைகள் இதோ..!
  7. லைஃப்ஸ்டைல்
    எனதுயிர் நண்பனே உனதுயிர் என் வசம்..!
  8. சினிமா
    தளபதி விஜய்யின் வசனங்கள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    "நினைவுகள்"மூளை கணினியின் ஞாபக மென்பொருள்..!
  10. ஈரோடு
    ஈரோடு: கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு