/* */

திருவாரூர்: ரோட்டரி சங்கம் சார்பில் விதவைகள் மறுமண சந்திப்பு நிகழ்ச்சி

திருவாரூர் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற விதவைகள் மறுமண சந்திப்பு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டு வரன் தேடினர்.

HIGHLIGHTS

திருவாரூர்: ரோட்டரி சங்கம் சார்பில் விதவைகள் மறுமண சந்திப்பு நிகழ்ச்சி
X

திருவாரூர் ரோட்டரி சஙு்கம் சார்பில் விதவைகள் மறுமணம் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

திருவாரூர் ரோட்டரி சங்கத்தின் பொன்விழா ஆண்டையொட்டி திருவாரூர் தனியார் பள்ளி வளாகத்தில் விதவைகள் மறுமண சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து விவாகரத்து பெற்றோர் மற்றும் கணவன் அல்லது மனைவியை இழந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அவர்கள் அனைவரும் ஒவ்வொருவராக மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டு வரன் தேடினர். மறுமணம் மட்டுமல்லாமல் வயது அதிகமான முதல் திருமணம் செய்யாமல் இருப்பவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வரன் தேடினர்.இந்நிகழ்ச்சியில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Updated On: 17 Oct 2021 3:28 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  6. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  7. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  9. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்