/* */

தேனி மாவட்டத்தில் 10 நாட்களாக சுற்றித்திரியும் சிறுத்தைபுலியால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம் கைலாசநாதர் மலைப்பாதையில் சிறுத்தை 10 நாட்களாக உலா வருகிறது. இதனால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் 10  நாட்களாக சுற்றித்திரியும்  சிறுத்தைபுலியால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
X

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசநாதர் மலைப்பாதையில் சிறுத்தை கடந்த ௧௦ நாட்களுக்கும் மேலாக உலா வருகிறது. இதனால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம், பெரியகுளம் கைலாசநாதர் மலை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்திற்கு கீழே உள்ளது. அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி உள்ள இந்த மலையை சுற்றிலும் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. கைலாசநாதரர் மலை மேல் உள்ள கைலாதநாதர் சிவன் கோயிலை சுற்றி வர கிரிவலப்பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிரிவலப்பாதை முழுக்க வனப்பகுதிகளை ஒட்டியே செல்கிறது. கடந்த பத்து நா ட்களாக இந்த பகுதியில் சிறுத்தை உலா வருகிறது. இந்த சிறுத்தையை பிடித்து மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று விட வனத்துறையினர் பல முறை முயன்றும் இதுவரை பிடிக்கவில்லை. இதனால் இந்த வனப்பகுதிகளை ஒட்டி உள்ள தங்களது விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாமல் விவசாயிகள் அச்சத்துடன் தவித்து வருகின்றனர்.


Updated On: 11 July 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  2. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  3. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  4. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  5. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  10. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து