/* */

தண்ணீரை தேடி அலையும் கால்நடைகள்

தங்கள் வீடுகளில் சிறிய பாத்திரத்தில் கால்நடைகளுக்கும் தண்ணீர் வைக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

HIGHLIGHTS

தண்ணீரை தேடி அலையும் கால்நடைகள்
X

தமிழகத்தில் அக்னி வெயில் தொடங்குவதற்கு முன்பே பல்வேறு பகுதியில் வெயில் சுட்டெரித்து வருகிறது. மேலும் ஆறு, ஏரி, குளங்கள் ஆகியவை முற்றிலும் வறண்டு விட்டதால் கால்நடைகளுக்கு போதிய தண்ணீரின்றி, சாலைகளில் தண்ணீர் தேடி அலைகிறது. ஆடு, மாடு, பறவைகளும் தண்ணீர் இல்லாமல் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் தங்கள் வீடு வாசல்களில் கால்நடைகளுக்கு தண்ணீர் வைக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 29 March 2021 6:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?