/* */

மாநகராட்சி பகுதிகளில் இரண்டு நாட்கள் தண்ணீர் நிறுத்தம்

தஞ்சாவூர் மாநகர பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு தண்ணீர் நிறுத்தப்படுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

மாநகராட்சி பகுதிகளில் இரண்டு நாட்கள் தண்ணீர் நிறுத்தம்
X

தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளுக்கு திருமானூர் தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடிநீர் வழங்கும் பிரதான குழாய்களில் நான்கு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.

எனவே பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண்.1 முதல் 51 வரையிலான அனைத்து வார்டுகளிலும் நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய 2 நாட்கள் குடிநீர் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளவும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தவும் மாநகராட்சி சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Updated On: 7 May 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்