/* */

தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய பிரதான சாலைகள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மக்கள் நடமாட்டமின்றி பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

HIGHLIGHTS

தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய பிரதான சாலைகள்
X

வெறிச்சோடிய தஞ்சாவூர் சாலைகள்.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள மாவட்ட எல்லையான 8 இடங்களில் வாகன சோதனைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டம் முழுவதும் 89 இடங்களிலும் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளர். தஞ்சை மாவட்டத்தில் பிரதான சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

மருந்தகம், பெட்ரோல் நிலையம் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறந்து இருக்கின்றனர். அம்மா உணவகம் திறக்கப்பட்டுள்ளதால் ஏழை எளிய மக்கள் அங்கு உணவருந்தி வருகின்றனர்.

இந்நிலையில் மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு இருந்தாலும், காவல்துறையினர் கெடுபிடிகள் இல்லாததால் மக்களின் இயல்பாகவே சாலைகளில் வந்து செல்கின்றனர்.

Updated On: 9 Jan 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?