/* */

10,813 தபால் வாக்குகள்-தஞ்சாவூர் கலெக்டர் பேட்டி

10,813 தபால் வாக்குகள்-தஞ்சாவூர் கலெக்டர் பேட்டி
X

தஞ்சாவூர் மாவட்டத்தில் 10,813 தபால் வாக்குகள் இதுவரை பெறப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

காவல்துறை மற்றும் காவல் நிலையங்களில் பணிபுரியும் அலுவலர்கள் இன்று தங்களுடைய தபால் வாக்கினை தஞ்சை வருவாய் கோட்ட அலுவலகத்தில் பதிவு செய்தனர். இதே போல் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் அந்த தொகுதிக்கு உட்பட்ட அலுவலகத்தில் போலீசார் தபால் வாக்குகளை செலுத்தினர்.

தபால் வாக்குகள் நடைபெறுவதை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதுவரை, அரசு ஊழியர்களின் தபால் வாக்குகள் 8,383 பெறப்பட்டுள்ளதாகவும், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 2,430 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளதாகவும், தஞ்சை மாவட்டத்தில் மொத்தம், இதுவரை 10,813 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Updated On: 1 April 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?