/* */

தஞ்சாவூர் அருகே தனியார் மில்லில் இருந்து இரும்பு ராடு திருடியவர் கைது

தஞ்சாவூர் அருகே தனியார் மில்லில் இருந்து இரும்பு ராடு திருடியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

தஞ்சாவூர் அருகே தனியார் மில்லில் இருந்து இரும்பு ராடு திருடியவர் கைது
X

தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம் ரயில்வே லைன் பகுதியில் தனியார் மில் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு இருந்து இரும்பு ராடு உட்பட சில பொருட்களை செல்வம் என்பவர் திருடிச் சென்றதாக, ஜீவானந்தம் என்பவர் அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் அம்மாபேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு செல்வத்தை கைது செய்து சிறையில் அடைத்தார்.

Updated On: 19 Jan 2022 12:11 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  2. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  4. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  5. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  6. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  7. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  9. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?