/* */

புத்தாண்டையொட்டி தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.4.62 கோடிக்கு மது விற்பனை

ஆங்கிலப்புத்தாண்டையொட்டி தஞ்சை மாவட்டத்தில் டாஸ்மாக்கில் ரூ.4.62 கோடிக்கு மது விற்பனை.

HIGHLIGHTS

புத்தாண்டையொட்டி தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.4.62 கோடிக்கு மது விற்பனை
X

தமிழகத்தில் தீபாவளி, பொங்கல், ஆங்கிலப் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை வழக்கத்தைவிட அதிகளவில் நடைபெறுவது வழக்கம்.

தஞ்சை மாவட்டத்தில் 156 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக மது பிரியர்கள் காலை முதல் டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். மாலையில் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. பல்வேறு மதுபான வகைகளை வாங்கி சென்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் மட்டும் ஒரே நாளில் ரூ.4 கோடியே 62 லட்சத்து 5 ஆயிரத்து 940-க்கு மதுபானங்கள் விற்பனை ஆனது. இது கடந்த ஆண்டை விட ரூ.7 லட்சத்து 52 ஆயிரம் கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 1 Jan 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  3. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  4. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  5. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  6. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவிக்கு, திருமண நாள் வாழ்த்துக்கள்!
  8. அண்ணா நகர்
    சென்னை ஐஐடி யில் மேஸ்ட்ரோ இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம்
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு சகோதரிக்கு வளைகாப்பு..!
  10. திருப்பரங்குன்றம்
    செல்போன் முன்பதிவு இல்லாத பயண சீட்டுகள் விற்பனை இரு மடங்காக