/* */

சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான சொத்துகள் பறிமுதல்

சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான சொத்துகள் பறிமுதல்
X

தஞ்சாவூரில் சசிகலா உறவினர்கள் சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான சொத்துகளை தமிழக அரசு பறிமுதல் செய்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 2017-ம் ஆண்டு உச்சநீதிமன்றம், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது. இதனால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை உறுதியானது. இந்த சிறை தண்டனையை நிறைவு செய்த சசிகலா, இளவரசி ஆகியோர் விடுதலையாகினர்.

இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் கீழ் இளவரசி, சுதாகரனின் சொத்துக்கள் பலவற்றை தமிழக அரசு அதிரடியாக பறிமுதல் செய்து வருகிறது. நேற்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருவருக்கும் சொந்தமான மேலும் சில சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, தஞ்சை வ.உ.சி.நகர் பகுதியில் உள்ள 26,540 சதுர அடி காலி மனையை அரசு இன்று பறிமுதல் செய்துள்ளது.

Updated On: 9 Feb 2021 10:08 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்