/* */

தென்காசி மாவட்டத்தில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் 2 பேர் கைது

தென்காசி மாவட்டத்தில் கலெக்டர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் 2 பேர் கைது
X

பைல் படம்

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜ். இவர் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதேபோல் கடையநல்லூரைச் சேர்ந்த முகமது மைதீன் இவரும் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய பரிந்துரைத்தார். மாவட்ட ஆட்சியர் சுந்தர கோபால் ராஜ் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Updated On: 17 July 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாமக்கல் மாவட்ட கலெக்டர்...
  2. லைஃப்ஸ்டைல்
    பிறந்தோம் சாதிப்போம்..! பிறந்தநாள் வாழ்த்து..!
  3. திருமங்கலம்
    மதுரை சோழவந்தான் அருகே இலந்தை குளம் முத்தம்மாள் கோயில் மகா...
  4. ஈரோடு
    மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,468 கன அடியாக அதிகரிப்பு
  5. திருத்தணி
    திருத்தணி அருகே இருசக்கரத்தின் மீது கார் மோதி கணவன், மனைவி உயிரிழப்பு
  6. வீடியோ
    🔴LIVE : முரசு மக்கள் கட்சியின் தலைவர் தேவன் காவல் நிலையங்களின் மீது...
  7. ஈரோடு
    பெருந்துறை பகுதியில் கனமழை: தேசிய நெடுஞ்சாலையில் ஆறாக ஓடிய மழைநீர்
  8. வீடியோ
    BaluMahendra-வை அப்பா போல் கவனித்த Garudan Director !#balumahendra...
  9. வீடியோ
    Vetrimaaran-னிடம் Viduthalai-2 Update கேட்ட ரசிகர்கள் !#vetrimaaran...
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.3 டன் ரேஷன் அரிசி...