/* */

தென்காசி : வரும் 18-ம் தேதி மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

தென்காசி மாவட்டத்தில் 18ம் தேதி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

தென்காசி : வரும் 18-ம் தேதி மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
X

தென்காசி கலெக்டர் அலுவலகம்

தென்காசி மாவட்டத்தில் மாவட்டஆட்சித் தலைவரின் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டமானது 18.10.2021 திங்கள் கிழமை முதல் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டஅரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது.

மேற்படி ஒவ்வொரு திங்கள் கிழமையும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. கூட்டத்திற்கு கோரிக்கை மனுக்களை அளிக்க வருகை தரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும் அரசு வழிகாட்டுதலுக்குட்பட்டு சமூக இடைவெளியைக்கடைபிடிக்குமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் கோபால சுந்தர ராஜ்,செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Updated On: 16 Oct 2021 6:10 PM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  2. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  3. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  4. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  5. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  6. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  7. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  8. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  10. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...