/* */

செங்கோட்டை - திருநெல்வேலி முன்பதிவு இல்லாத ரயில்: பயணிகள் மகிழ்ச்சி

செங்கோட்டை - திருநெல்வேலி இடையே, முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படுவதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

செங்கோட்டை - திருநெல்வேலி முன்பதிவு இல்லாத ரயில்: பயணிகள் மகிழ்ச்சி
X

கோப்பு படம்

சிறப்பு ரயில் இயக்கம் குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: செங்கோட்டை - திருநெல்வேலி பயணிகள் சிறப்பு விரைவு ரயில், 1.11.2021அன்று இயங்க உள்ளது. இந்த சிறப்பு முன்பதிவில்லாத ரயிலானது செங்கோட்டையில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்பட்டு, திருநெல்வேலி 8.40 வந்து சேரும்; மறு மார்க்கமாக மாலை 6.10 க்கு திருநெல்வேலில் இருந்து புறப்பட்டு, செங்கோட்டை க்கு இரவு 8.20 மணிக்கு சென்றடையும்.

இந்த சிறப்பு ரயிலானது, திருநெல்வேலி டவுன். பேட்டை. சேரன்மகாதேவி. கல்லிடைக்குறிச்சி. அம்பாசமுத்திரம். ஆழ்வார்குறிச்சி. கீழக்கடையம். மேட்டூர். பாவூர்சத்திரம். தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும். இந்த ரயிலில் குறைந்த கட்டணம் 30 ரூபாய்.என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 19 மாத இடைவெளிக்கு பிறகு, முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படுவதால், தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 23 Oct 2021 1:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  2. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  3. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  4. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  5. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  6. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  7. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  8. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு