/* */

தென்காசியில் பழனி நாடார் எம்எல்ஏ தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை

தென்காசி சட்டமன்ற அலுவலகத்தில் பழனி நாடார் எம்எல்ஏ தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

HIGHLIGHTS

தென்காசியில் பழனி நாடார் எம்எல்ஏ தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை
X

தேசியக்கொடி ஏற்றி வைத்த எம்.எல்.ஏ. பழனி நாடார். 

இந்தியா முழுவதும் 73-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்திலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட காங்கிரஸ் தலைவருமான பழனி நாடார், சட்டமன்ற அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் 73 இடங்களில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தென்காசி நகர தலைவர் காதர் மைதீன், இளைஞர் காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் சந்தோஷ் உட்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 27 Jan 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  2. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  4. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  5. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  6. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  7. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  8. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  9. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  10. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...