/* */

பொதுமக்கள் வெளியூர் சென்றால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டுகோள்

காவல்துறை பகல் மற்றும் இரவிலும் ரோந்து சென்று உங்கள் வீடு 24 மணி நேரமும் கண்காணிக்க முடியும்

HIGHLIGHTS

பொதுமக்கள் வெளியூர் சென்றால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டுகோள்
X

தென்காசி மாவட்ட பொதுமக்களின் கவனத்திற்கு...

குடும்பத்துடன் வெளியூர் செல்வதாக இருந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் உங்கள் வீட்டின் முகவரி, தொலைபேசி எண் போன்ற தகவல்களை கொடுத்து செல்லலாம். இதன்மூலம், காவல்துறை பகல் மற்றும் இரவிலும் ரோந்து சென்று உங்கள் வீடு 24 மணி நேரமும் கண்காணிக்க முடியும் என தென்காசி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 27 Nov 2021 11:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  2. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  3. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  4. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  6. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்
  7. நாமக்கல்
    நீரோடையை மறைத்து சிப்காட் அமைக்க எதிர்ப்பு; நாமக்கல்லில் விவசாயிகள்...
  8. லைஃப்ஸ்டைல்
    தினமும் காலைப் பொழுதுகளை மிக அழகாக்கும் காலை வணக்கம் கவிதைகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    உறவுகளுக்கு, நட்புக்கு அன்பின் வெளிப்பாடாக முன்கூட்டியே சொல்வோம்...
  10. லைஃப்ஸ்டைல்
    தீபாவளிக்கு போனஸாக, அட்வான்ஸ் வாழ்த்து சொல்வோம் வாங்க..!