Begin typing your search above and press return to search.
பொதுமக்கள் வெளியூர் சென்றால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டுகோள்
காவல்துறை பகல் மற்றும் இரவிலும் ரோந்து சென்று உங்கள் வீடு 24 மணி நேரமும் கண்காணிக்க முடியும்
HIGHLIGHTS
தென்காசி மாவட்ட பொதுமக்களின் கவனத்திற்கு...
குடும்பத்துடன் வெளியூர் செல்வதாக இருந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் உங்கள் வீட்டின் முகவரி, தொலைபேசி எண் போன்ற தகவல்களை கொடுத்து செல்லலாம். இதன்மூலம், காவல்துறை பகல் மற்றும் இரவிலும் ரோந்து சென்று உங்கள் வீடு 24 மணி நேரமும் கண்காணிக்க முடியும் என தென்காசி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.