/* */

தென்காசி மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

தென்காசி மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் விவரம் வருமாறு:

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
X

வருகிற 25-01-2022 அன்று கீழப்பாவூர், மங்கம்மாள்சாலை மற்றும் அச்சன்புதூர் உபமின்நிலையங்களில்மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதனால் கீழப்பாவூர், மங்கம்மாள்சாலை மற்றும் அச்சன்புதூர் உபமின்நிலையங்களில் 25-01-2022 செவ்வாய்க்கிழமை காலை 09:00 மணி முதல் மதியம், 02:00 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே கீழ்கண்ட ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளிலும் மின்விநியோகம் இருக்காது.

கீழப்பாவூர் உப மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகள்: பாவூர்சத்திரம், கீழப்பாவூர், மேலப்பாவூர், குறும்பலாபேரி, நாட்டார்பட்டி, ஆவுடையானூர், வெய்காலிப்பட்டி, சின்னநாடானூர், திப்பணம்பட்டி, செட்டியூர், பெத்தநாடார்பட்டி, கரிசலூர், செல்லத்தாயார்புரம், பூலாங்குளம், கோவிலூற்று, மகிழ்வண்ணநாதபுரம், அடைக்கலபட்டிணம்.

அச்சன்புதூர் உபமின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகள்: வடகரை, அச்சன்புதூர், நெடுவயல், வாவாநகரம், காசிதர்மம், பண்பொழி, மேக்கரை, கரிசல்குடியிருப்பு.

மங்கம்மாள்சாலை உபமின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகள்: தென்காசி புதிய பேரூந்து நிலையம், மங்கம்மாள்சாலை பகுதிகள், சக்தி நகர், காளிதாசன் நகர், ஹவுசிங் போர்டு காலனி, கீழப்புலியூர். ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

Updated On: 24 Jan 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் சொல்லும் இளம்காலை நேரக்காற்று!
  2. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  4. கோவை மாநகர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. பொன்னேரி
    தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2.வயது சிறுமி உயிரிழப்பு
  7. ஆன்மீகம்
    புத்த பூர்ணிமா எப்படி கொண்டாடுகிறோம்..?
  8. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகையும் மற்ற மாநிலங்களில் கொண்டாடும் விதமும்
  9. பூந்தமல்லி
    வெங்கல் அருகே லாரிகளை சிறை பிடித்து மக்கள் போராட்டம்
  10. ஆன்மீகம்
    தமிழக கோயில்களில் யாழிக்கு தனி இடம் ஒதுக்க காரணம் என்ன?