/* */

தென்காசி: குலையநேரி ஊராட்சி மன்ற துணை தலைவராக பொன்மாரி போட்டியின்றி தேர்வு

தென்காசி மாவட்டம் குலையநேரி ஊராட்சி மன்ற துணைத் தலைவராக பொன்மாரி போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

தென்காசி: குலையநேரி ஊராட்சி மன்ற துணை தலைவராக பொன்மாரி போட்டியின்றி தேர்வு
X

தென்காசி மாவட்டம் குலையநேரி ஊராட்சி மன்ற துணைத் தலைவராக பொன்மாரி போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

குலயநேரி ஊராட்சி மன்ற துணைத் தலைவராக பொன்மாரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம் குலையநேரி ஊராட்சி மன்ற தலைவராக தேர்தல் மூலம் சீதா பாலமுருகன் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் துணைத் தலைவருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது இதில் பொன்மாரி துணைத் தலைவராக போட்டியின்றி ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.

அவருக்கு ஊராட்சி மன்ற தலைவர் சீதா பாலமுருகன், கவுன்சிலர்கள் ராஜேந்திரன், விஜயலட்சுமி, முத்துமாரி, மாடசாமி, தங்க காளி, உஷாராணி, முத்துலட்சுமி, நட்சத்திரம் உள்ளிட்டோரும் ஊர் பெரியோர்கள் தர்மராஜ், சேர்மன் அருணாசலம், சுப்பிரமணியன், பாலமுருகன், குமார், பழனி, வாசு, முருகன், ரத்தினம், பாண்டியன், கணேசன், கனகராஜ், மாரிச்சாமி, செல்லம், சேர்மன், மாரியப்பன், ராமசாமி, லிங்கம், கைலாசம், முத்துப்பாண்டி, ஆறுமுகம், பாலகிருஷ்ணன், சக்திவேல் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்

Updated On: 22 Oct 2021 1:46 PM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  2. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  4. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  5. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  6. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  10. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...