/* */

தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் திடீர் ஆய்வு

தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் திடீர் ஆய்வு
X

தென்காசி புதிய பேருந்து நிலைத்தில் ஆய்வு மேற்கொண்ட மோட்டார் வாகன ஆய்வாளர் மணிபாரதி.

தென்காசியின் பொதுமக்களுக்கு ஒலி மாசு ஏற்படும் வகையில் இடையூராக இயக்கப்படும் வாகனங்களை தென்காசி வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் மணிபாரதி சிறப்பு தணிக்கை ஆய்வு மேற்கொண்டார். அதன்படி தென்காசி புதிய பேருந்து நிலைத்தில் ஆய்வு நடைபெற்றது.

இந்த சோதனையில் 12 பேருந்துகளில் பல ஒலி காற்று ஒலிப்பான்கள் ( Multi Sount Horan) பொருத்திய பேருந்துகளில் இருந்து அந்த ஒலிப்பான்களை உடனே கழற்று விட்டு அந்த பேருந்து ஓட்டுநர்களிடம் அறிவுரை கூறப்பட்டது. இனி இது போன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்று மோட்டார் வாகன ஆய்வாளர் மணிபாரதி கூறினார்.

Updated On: 9 May 2022 9:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை