/* */

தென்காசி அருகே ஊராட்சி தலைவர் வேட்பாளருக்கு பத்திரிக்கையாளர்கள் வாக்கு சேகரிப்பு

சுமை தீர்த்த புரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு போட்டியிடும் பத்திரிக்கையாளர் ஜீவாவிற்கு பத்திரிக்கையாளர்கள் வாக்கு சேகரித்தனர்.

HIGHLIGHTS

தென்காசி அருகே ஊராட்சி தலைவர் வேட்பாளருக்கு பத்திரிக்கையாளர்கள் வாக்கு சேகரிப்பு
X

சுமை தீர்த்த புரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு போட்டியிடும்  ஜீவாவிற்கு வாக்கு சேகரித்த பத்திரிக்கையாளர்கள்.

தென்காசி ஊராட்சி ஒன்றியம்சுமை தீர்த்த புரம் ஊராட்சி ஒன்றியதலைவர் பதவிக்கு போட்டியிடும் பத்திரிகையாளர் ஜீவாவை ஆதரித்து தென்காசி மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் நிர்வாகிகள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இன்று ஈடுபட்டனர்.

கொட்டாகுளம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பத்திரிக்கையாளர்கள் துண்டு பிரசுரம் கொடுத்தும் பெரியவர்களை வணங்கியும் வீடு வீடாகச் சென்று சக நண்பர் ஜீவாவிற்கு வாக்கு சேகரித்தனர்.

இந்த நிகழ்வில் ஏஜிஎம் கணேசன், சங்கர், பாலசுப்பிரமணியன், மாரியப்பன், பிரமநாயகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்

Updated On: 7 Oct 2021 5:47 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பேனா கூட கல்விக்கான ஆயுதம்தான்..! கருவிகளை போற்றுவோம்..!
  2. இந்தியா
    பாஜகவுக்கு 300 இடங்கள் கிடைக்கும்: பிரசாந்த் கிஷோர் கணிப்பு
  3. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் அருகே கிணற்றை காணவில்லை என கிராம மக்கள் ஒட்டிய போஸ்டர்
  4. வீடியோ
    🔥Soori போல் Mimicry செய்து பங்கமாய் கலாய்த்த SK | Sivakarthikeyan |...
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை: ஒரே நாளில் 624.50 மி.மீ
  6. காஞ்சிபுரம்
    அயோத்தி செல்லும் வில் மற்றும் அம்புவிற்கு காஞ்சிபுரத்தில் சிறப்பு...
  7. நாமக்கல்
    தமிழகத்தில் மணல் குவாரிகளை திறந்து பொதுமக்களுக்கு மணல் வழங்க
  8. நாமக்கல்
    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாமக்கல் மாவட்ட கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    பிறந்தோம் சாதிப்போம்..! பிறந்தநாள் வாழ்த்து..!
  10. திருமங்கலம்
    மதுரை சோழவந்தான் அருகே இலந்தை குளம் முத்தம்மாள் கோயில் மகா...