/* */

முழு ஊரடங்கு:சாலையோரம் வசிப்பவர்களுக்கு உணவு வழங்கிய காவல்துறையினர்

தென்காசி காவல்துறையினர் இணைந்து 50க்கும் மேற்பட்ட நபர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினர்

HIGHLIGHTS

முழு ஊரடங்கு:சாலையோரம் வசிப்பவர்களுக்கு உணவு வழங்கிய காவல்துறையினர்
X

ஊரடங்கில் சாலையோரம் வசிக்கும் நபர்களுக்கு உணவு வழங்கிய தென்காசி காவல்துறையினர்

ஊரடங்கில் சாலையோரம் வசிக்கும் நபர்களுக்கு தென்காசி காவல்துறையினர் உணவு வழங்கினர்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து கடைகளும் அடைக்க்கபட்டது.

இந்நிலையில் தென்காசி பகுதிகளில் சாலையோரம் வசிக்கும் நபர்கள்,முதியவர்கள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் தென்காசி காவல்துறையினர் இணைந்து 50க்கும் மேற்பட்ட நபர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினர்.காவல்துறையினரின் மனிதநேயமிக்க இச்செயலுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாழ்த்தையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

Updated On: 10 Jan 2022 2:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...