/* */

வாக்குபதிவு இயந்திரங்கள் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

வாக்குபதிவு இயந்திரங்கள் மையங்களுக்கு அனுப்பி வைப்பு
X

தென்காசி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி 1884 வாக்குசாவடி மையங்களுக்கு வாக்கு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்றது.

தமிழகத்தில் நாளை (6 ம் தேதி) சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 1884 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 96 வாக்குச்சாவடிகள் பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ளது.

இதில் தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குபதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்கு சாவடி மையங்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் காவல்துறை பாதுகாப்புடன் அனுப்பி வைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.

Updated On: 5 April 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?