/* */

காங்கிரஸ் கட்சி சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கல்

காங்கிரஸ் கட்சி சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கல்
X

தென்காசி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்டத் தலைவர் பழனி நாடார், பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கினார்.

தென்காசியில் மாவட்ட காங்கிரஸ் மற்றும் நகர காங்கிரஸ் சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி நாடார் தலைமை தாங்கி அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கினார்.நிகழ்வில் தென்காசி நகர தலைவர் காதர் மைதீன் முன்னிலை வகித்தார். பொது மக்கள் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர் வழங்கபட்டது. நிகழ்ச்சியில் நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் சந்தோஷ்,சபரி முருகேசன், கண்ணன், ஐமல், தியாகராசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 9 April 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...