/* */

பள்ளி கட்டிடம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்: அமைச்சர் ராஜலட்சுமி

பள்ளி கட்டிடம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்: அமைச்சர் ராஜலட்சுமி
X

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள செவல் குளம் கிராமத்தில், பொதுப்பணித்துறை மற்றும் நபார்டு திட்டத்தின் கீழ் 7 வகுப்பறைகள் மற்றும் ஒரு ஸ்மார்ட் வகுப்பறை 2 .11 கோடி மதிப்பில் திட்டமிடபட்டது. அந்த பள்ளி கட்டிடம் 2.69 ஏக்கர் பரப்பளவில் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான கட்டிடங்கள் கட்டும் பணிக்கு ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந் நிகழ்வில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும்பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 1 Feb 2021 10:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?