/* */

சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் மக்களை தேடி இந்திய மருத்துவம்

மூலிகை பற்றி போதுமான விழிப்புணர்வு இல்லாத காரணத்ததால் நாளடைவில் சித்த மருத்துவத்தில் பின்னடைவு ஏற்பட்டது

HIGHLIGHTS

சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் மக்களை தேடி இந்திய மருத்துவம்
X

சிவகங்கையில் நடைபெற்ற மக்களை தேடி இந்திய மருத்துவம் முகாமில் பொதுமக்களுக்கு மூலிகை செடி வழங்கிய  கல்லூரி  முதல்வர் ரேவதி பாலன்

சிவகங்கையில் மக்களை தேடி இந்திய மருத்துவம் முகாம்

சிவகங்கை மருத்துவக்கல்லூரி சித்த மருத்துவ பிரிவில், மக்களை தேடி இந்திய மருத்துவம் என்ற திட்டத்தை யொட்டி, மூலிகைச்செடிகள் வழங்கும் விழா, கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதில், சித்த மருத்துவர் காந்திநாதன் பேசுகையில், மூலிகை செடிகள் மூலம் அனைத்து நோய்களையும் குணப்படுத்தலாம். இன்று கற்கால மனிதன் முதல் இக்கால மனிதன் வரை மூலிகைச் செடி மூலம், நோய்களை குணப்படுத்த முடியும் என்று சித்த மருத்துவ வரலாறு கூறுகிறது. விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாகவும் மூலிகைச் செடிகள் கிடைக்காததது. மக்களிடம் மூலிகை பற்றி போதுமான விழிப்புணர்வு இல்லாத காரணத்ததால் நாளடைவில் சித்த மருத்துவத்தில் பின்னடைவு ஏற்பட்டது . கடந்த காலங்களில் சித்த மருத்துவத்தின் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருந்து வந்துள்ளது என்றார். முன்னதாக பயனாளிகளுக்கு மருத்துவ மூலிகைச் செடிகளை முதல்வர் ரேவதி பாலன் வழங்கினார்.


Updated On: 3 Sep 2021 8:42 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  3. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  5. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  7. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  8. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  9. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...