/* */

2 மாதங்களில் 52 செல்போன்கள் பறிமுதல்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை

திருடுபோன செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைப்பு. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை.

HIGHLIGHTS

2 மாதங்களில் 52 செல்போன்கள் பறிமுதல்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை
X

சிவகங்கையில் கடந்த 2 மாதங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 92 செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒப்படைத்தார்.

திருடுபோன செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைப்பு. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை.

சிவகங்கை மாவட்டம் முழுவதும் கடந்த 2 மாதங்களில் சுமார் 9.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 52 விலை உயர்ந்த செல்போன்கள் திருடு போனதாக பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு பதியப்பட்டு திருடு போன செல்போன்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், செல்போன் டவர்களை வைத்து திருடுபோன செல்போன்கள் உபயோகப்படுத்தப்படும் இடங்களைக் கண்டு பிடித்து திருடர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட 92 செல்போன்களை இன்று அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நிகழ்வு நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கண்காணிப்பாளர் செந்தில்குமார் அதனை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.

Updated On: 19 Aug 2021 1:39 PM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  3. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  4. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  5. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  6. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  7. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  8. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  9. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  10. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!