/* */

கழிவுபொருட்களில் இருந்து மின்சாரம்: காஞ்சிரங்கால் ஊராட்சிக்கு பிரதமர் புகழாரம்

கழிவுபொருட்களில் இருந்து மின்சாரம்: காஞ்சிரங்கால் ஊராட்சிக்கு பிரதமர் புகழாரம்
X

மான்கிபாத் நிகழ்ச்சியில் சிவகங்கைமாவட்டம், காஞ்சிரங்கால் கிராமத்தைப்பெருமையுடன் குறிப்பிட்டு பேசிய பிரதமர் நரேந்திரமோடி.

கழிவுபொருட்களில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் காஞ்சிரங்கால் ஊராட்சிக்கு பிரதமர் புகழாரம் சூட்டினார். சிவகங்கை மாவட்டம், காஞ்சிரங்கால் ஊராட்சியில் கழிவுகள் என்று ஒதுக்காமல் அந்தக் கழிவு பொருட்களையும் பயனுள்ள ஆக்க பொருளாக மாற்றலாம் என்று நிரூபித்து இன்று இந்திய பிரதமரையே மாதிரி கிராமமாக மேற்கோள்காட்டி பேச வைத்துள்ளது சிவகங்கை அருகேயுள்ள சிறிய கிராமங்களில் ஒன்றான காஞ்சிரங்கால்.


கழிவு பொருட்களில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என்ற மிகப்பெரிய அறிவியலைக் கண்டுபிடித்துள்ளது காஞ்சிரங்கால் ஊராட்சி. இதற்கு மகுடம் சூட்டும் விதமாக இன்று நடைபெற்ற பிரதமரின் மான்கிபாத் நிகழ்ச்சியில், தங்களது கிராமத்தை பிரதமர் உதாரணமாக குறிப்பிட்டு பெருமைப்பட பேசியது, தங்களை மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளதாக கூறுகின்றனர் காஞ்சிரங்கால் கிராம மக்கள்.ஒரே நாளில் பிரதமரின் ஒரே வார்த்தையில் இந்தியாவையே நிமிர்ந்து பார்க்க வைத்துள்ளதாக சிவகங்கை மாவட்ட மக்கள் பெருமிதம் தெரிவிக்கின்றனர்.

Updated On: 1 Sep 2021 2:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  3. வீடியோ
    சினிமா படத்தில்ல இருக்கிறது எல்லாம் நல்லவா இருக்கு? ...
  4. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  5. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  6. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  7. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  8. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  9. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  10. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!