/* */

ஊரடங்கை மீறியவர்களை எச்சரித்த காவல்துறையினர்.

ஆவணங்களை பரிசோதித்த பிறகு எச்சரிக்கை

HIGHLIGHTS

சிவகங்கையில் ஊரடங்கை மீறி வருபவர்களை காவல்துறையினர்.எச்சரித்து அனுப்பினர்

கொரானா வைரஸ் வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு விதித்துள்ளது.

அதன் படி இன்று அமைதியின்றி வந்த வாகன ஓட்டிகளை நிறுத்தி ஆவணங்களை பரிசோதித்த பிறகு எச்சரித்து அனுப்பினார்.

உரிய ஆவணங்கள் இன்றி வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஊரடங்கு தொடர்ந்து சிவகங்கை நகரின் முக்கிய வீதிகள் அனைத்தும் கடைகள் அடைக்கப்பட்டு சாலையில் வெறிச்சோடி காணப்பட்டது.

பொதுமக்களிடமும், வாகன ஓட்டிகளிடம் கொரானா பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், சாலைகளில் மக்கள் நடமாட்டம் மிக குறைவாக உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 10 May 2021 11:50 AM GMT

Related News

Latest News

  1. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  2. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  4. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  6. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  7. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  9. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  10. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!