/* */

மயான சுற்றுவேலி உடைப்பு: நடவடிக்கை எடுக்கக்கோரி சிவகங்கை ஆட்சியரிடம் மனு

தபசுகுடி கிராமத்தில் மயான சுற்று வேலியை சிதைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சிவகங்கை ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் காஞ்சிப் பட்டி ஊராட்சி தபசுகுடி கிராமத்தில் பொது மயானம் உள்ளது. இதை சுற்றிலும் கம்பி வேலி போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அடையாளம் தெரியாத சிலர், பொது மயானத்திற்கு போடப்பட்டிருந்த கம்பிவேலையை அடித்து நொறுக்கி சேதம் செய்துள்ளனர். இது, அப்பகுதி மக்களிடையே, அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில், மின் மயான வேலிகளை சேதப்படுத்தியோர் மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்ய வேண்டும் என்று, தபசுகுடி கிராமத்தினர், சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதன ரெட்டியிடம் மனு அளித்துள்ளனர்.

Updated On: 19 Jun 2021 3:46 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா