/* */

பொது மக்களுக்கு கபசுரக்குடிநீர்: அமைச்சர் காந்தி வழங்கினார்

வாலாஜாப்பேட்டை பேருந்து நிலையத்தில் அமைச்சர் காந்தி பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீரை வழங்கினார்.

HIGHLIGHTS

பொது மக்களுக்கு கபசுரக்குடிநீர்:  அமைச்சர் காந்தி வழங்கினார்
X

பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் அமைச்சர் காந்தி

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேருத்து நிலையம் அருகே இந்தியன் ரெட்கிராஸ் சார்பில் கொரோனா தடுப்பு மருந்தாக கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடந்தது

.நிகழ்ச்சியி்ல் கலந்து கொண்ட கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் காந்தி பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீரை வழங்கித் துவக்கி வைத்தார் .

பின்பு, வாலாஜா அறிஞர் அண்ணா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் மையத்தினை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Updated On: 11 Jan 2022 1:34 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    "நினைவுகள்"மூளை கணினியின் ஞாபக மென்பொருள்..!
  2. தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் கடவுச்சொல் தேவையில்லை!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  4. கோவை மாநகர்
    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....
  5. உலகம்
    அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்
  6. சினிமா
    கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
  7. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
  8. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  9. நாமக்கல்
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!
  10. நாமக்கல்
    ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப்பணிகள் துவக்க விழா..!