/* */

இராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி தலைவராக ஜெயந்தி போட்டியின்றி தேர்வு

இராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சித் தலைவராக ஜெயந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுக் கொண்டார்.

HIGHLIGHTS

இராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி தலைவராக ஜெயந்தி போட்டியின்றி தேர்வு
X

இராணிப்பேட்டை மாவட்டத்தில், மாவட்ட ஊராட்சித் தலைவராக ஜெயந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு பதவியேற்று கொண்டார்.

இராணிப்பேட்டை மாவட்டத்தில், மாவட்ட ஊராட்சித் தலைவராக ஜெயந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுக் கொண்டார். இராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் கடந்த 20ந்தேதி பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் மாவட்ட ஊராட்சி, ஒன்றிய தலைவர் மற்றும் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடந்து வருகிறது. அதில் இராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் 13 பேரில் தலைவருக்கான மறைமுக தேர்தல் தொடங்கியது. அதில் ,9வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜெயந்திதிருமூர்த்தி போட்டியிட்டார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் ஜெயந்தி தலைவராக போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அவருக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாட்டியன் சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அதன்பேரில் இராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சிதலைவராக ஜெயந்தி பதவியேற்றுக் கொண்டார். அப்போது மாவட்ட உறுப்பினர்கள் அனைவரும் உடன் இருந்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Updated On: 22 Oct 2021 5:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  3. வீடியோ
    சினிமா படத்தில்ல இருக்கிறது எல்லாம் நல்லவா இருக்கு? ...
  4. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  5. பொன்னேரி
    ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில் நாளை நீட் தேர்வு
  7. ஈரோடு
    ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம், ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளை...
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  9. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  10. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...