/* */

ராணிப்பேட்டை மாவட்ட புதிய எஸ்பி பொறுப்பேற்பு

ராணிப்பேட்டை மாவட்ட புதிய எஸ்பி பொறுப்பேற்பு
X

ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பியாக சிவகுமார் பதவியேற்றார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரண்டாவது புதிய எஸ்பியாக டாக்டர் சிவகுமார் பதவியேற்றார். முன்னதாக முன்னாள் ராணிப்பேட்டை எஸ்பி.,மயில்வாகனம் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தார். அதைத்தொடர்ந்து எஸ்பி சிவகுமார் கோப்புகளில் கையொப்பமிட்டு பதவி ஏற்றுக்கொண்டார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், மாவட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை எந்தவித அசம்பாவிதமும் குற்றச் செயல்களும் நடைபெறாத அளவிற்கு விழிப்புடன் செயல்படுவது எனது முதல் பணி என்றார்.

Updated On: 19 Feb 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    DMK-வின் மூன்றாண்டு ஆட்சி எல்லா பக்கமும் கள்ளச்சாராயம் கஞ்சா தான்...
  2. லைஃப்ஸ்டைல்
    தங்கை திருமண நாள் வாழ்த்துக்கள்: மனதைத் தொடும் வாழ்த்துச் செய்திகள்
  3. லைஃப்ஸ்டைல்
    மூன்று முடிச்சால் இரண்டு மனங்கள் ஒரு மனதாகும் திருமணம்..!...
  4. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்களின் வகைகளும் மேற்கோள்களும்
  5. வீடியோ
    சிறை கண்காணிப்பாளர் தான் என் கையை உடைத்தார்- SavukkuShankar !...
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில் அன்பின் அலைகள்!
  7. சேலம்
    மேட்டூர் அணை நீர்மட்டம் 50.78 அடியாக சரிவு..!
  8. வீடியோ
    🔴LIVE : சிறை தான் உனக்கு சமாதி என காவல் துறை மிரட்டல் சவுக்கு சங்கர்...
  9. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  10. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி