/* */

இராமநாதபுரம் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியல்

இராமநாதபுரம் மாவட்டம் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

இராமநாதபுரம் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியல்
X

இராமநாதபுரம் மாவட்டம், எஸ்டிபிஐ கட்சி சார்பில் அண்ணா சிலை முன்பு மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இராமநாதபுரம் கிழக்கு எஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் ரியாஸ் கான் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் ஜமீல், மாவட்ட செயலாளர்கள் அபுல் கலாம் ஆசாத், நஜூமுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விவசாயிகள் பாதிக்கப்படும் வகையில் கொண்டுவரப்பட்ட விவசாய திருத்த சட்டத்தை திரும்ப பெறவேண்டும். டெல்லியில் 10 மாதங்களாக போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டு இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.

மத்திய பாஜக அரசு சட்டத்தை திரும்ப பெறவில்லை என்றால் போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளனர். மாவட்ட பொருளாளர் அசன் அலி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முகம்மது சுலைமான், ஹனீப், நூர் ஜியாவுதீன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 27 Sep 2021 4:06 PM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  3. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  4. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  5. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  6. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  7. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  8. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  9. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  10. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!