/* */

காவல்துறையினருக்கு வெயிலில் தாகத்தை தீர்க்க மோர்...

மக்கள் நீதி மையம் கட்சியினர்

HIGHLIGHTS

காவல்துறையினருக்கு வெயிலில் தாகத்தை தீர்க்க  மோர்...
X

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு பொதுமக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டுமென கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் காவல்துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்

அதேபோல் நகராட்சி அதிகாரிகள் முக கவசம் அணியாமல் வருபவர்கள் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர் தொடர்ந்து கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் நடுரோட்டில் நின்று கொண்டு சோதனையில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு மக்கள் நீதி மைய கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட விவசாய அணி செயலாளர் கார்த்திக் மெஸ் மூர்த்தி மற்றும்ஐடி மாநில துணைச் செயலாளர் செந்தில் குமார், ஆகியோர் காவல்துறையினர் மற்றும் நகராட்சி அலுவலர்களுக்கு மோர் வழங்கினர்

இதனை வாங்கி அருந்திய காவல்துறையினர் கொளுத்தும் வெயிலில் தாகத்தை தீர்க்கும் வகையில் தங்களுக்கு மோர் வழங்கிய மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகிகளுக்கு அன்புடன் நன்றியும் தெரிவித்தனர்


Updated On: 11 May 2021 10:13 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  3. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  4. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  6. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  7. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...