/* */

ஊரடங்கிலும் தூய்மை பணியாளர்கள் கிருமிநாசினி தெளிப்பில் தீவிரம்

புதுக்கோட்டையில் முழு ஊரடங்கிலும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் கிருமிநாசினி தெளிப்பில் தீவிரம் காட்டினர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் ஞயிற்றுக்கிழமை முழு ஊரடங்கினை பயன்படுத்தி சாலைகளில் கிருமிநாசினி மருந்துகள் தெளிப்பது உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் துப்புரவு பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

அதே போல் நாளை திங்கட்கிழமை முதல் காய்கறி மார்கெட் அனைத்தும் பேருந்து நிலையத்தில் செயல்படுவதால்இ பேருந்து நிலையத்தை சுத்தம் செய்யும் பணிகளிலும் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டனர்

Updated On: 16 May 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  2. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  4. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  5. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் அன்பில் தர்மலிங்கத்தின் 105 வது பிறந்த நாள் விழா
  7. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  8. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  9. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  10. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!