/* */

தொடர் கனமழை: புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடர் மழையின் காரணமாக நாளை சனிக்கிழமை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

தொடர் கனமழை: புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
X

தொடர் மழையின் காரணமாக நாளை சனிக்கிழமை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர் கவிதா ராமு.

தொடர் மழையின் காரணமாக நாளை சனிக்கிழமை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்.

தமிழகத்தின் வடகிழக்கு பருவமழை துவங்கியது அடுத்து தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வந்தது இந்நிலையில் வட கிழக்கு பருவ மழை முடிந்து நிலையில் மீண்டும் சென்னை வானிலை மையம் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என அறிவித்திருந்தது.

அதில் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலட் எச்சரிக்கை விடப்பட்டு இருந்த நிலையில் இன்று தொடர்ந்து காலையிலிருந்து விட்டுவிட்டு பலத்த மழை பெய்து வரும் நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் மழையினால் பல்வேறு இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்து பலர் வீடுகளில் மழைநீர் உள்ளே புகுந்து பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவித்திருந்த நிலையில் நாளை நவம்பர் 27ம் தேதி சனிக்கிழமை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார்.

Updated On: 26 Nov 2021 12:07 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது