/* */

உத்திரபிரதேசத்தில் கொல்லப்பட்ட விவசாயிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவத்துக்கு அஞ்சலி

HIGHLIGHTS

உத்திரபிரதேசத்தில் கொல்லப்பட்ட விவசாயிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
X

உத்தரபிரதேசத்தில் கொல்லப்பட்ட விவசாயிகளுக்கு புதுக்கோட்டையில் அஞ்சலி  ஆம்-ஆத்மி கட்சியினர்

உத்தரபிரதேசத்தில் கொலை செய்யப்பட்ட விவசாயிகளுக்கு புதுக்கோட்டையில் ஆம் ஆத்மி உள்பட பல்வேறு கட்சிகள் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது, மத்திய அமைச்சர் மகன் ஓட்டிச் சென்ற கார் ஏறி 4 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே பலியானதாக கூறப்படுகிறது அதனால் ஏற்பட்ட கலவரத்தின்போது மேலும் பலர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சி அடையச் செய்தது.இந்நிலையில் தற்போது மத்திய அமைச்சர் மகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.மேலும், கொலை செய்யப்பட்ட விவசாயிகளின் ஆத்மா சாந்தியடைய ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் சார்பில் புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி கொலை செய்யப்பட்ட விவசாயிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

Updated On: 10 Oct 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  3. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  5. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  8. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  9. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  10. லைஃப்ஸ்டைல்
    முகப்பொலிவின் மந்திரம் - சாலிசிலிக் ஆசிட்!