/* */

ஆயுதப்படை காவல்துறையினருக்கு சட்டவிரோத கும்பலைக் கலைக்க சிறப்பு பயிற்சி

ஆயுதப்படை காவல் துறையின ருக்கு சட்ட விரோதமாக கூடும் கூட்டத்தினை எவ்வாறு கலைப்பது என்பது குறித்த பயிற்சி அளிக்கப் பட்டது.

HIGHLIGHTS

ஆயுதப்படை காவல்துறையினருக்கு சட்டவிரோத கும்பலைக் கலைக்க சிறப்பு பயிற்சி
X

பயிற்சியில் ஈடுபட்ட பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை போலீஸார் 

பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை காவல்துறையினருக்கு சட்ட விரோதமாக கூடும் கூட்டத்தினை எவ்வாறு கலைப்பது என்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச. மணி உத்தரவின்படி, மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் காவல்துறையினருக்கு வாராந்திர கவாத்தில், சட்ட விரோதமாக கூடும் கலவர கூட்டத்தினை எவ்வாறு கையாண்டு கலைப்பது என்பது குறித்த பயிற்சி, ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளர் சுப்பாராமன் தலைமையில் நடைபெற்றது.

இதில் காவலர்களுக்கு கலவர கூட்டத்தினை அனுகும் முறையினையினையும், கூட்டத்தினை கலைப்பதற்கு என்ன என்ன யுத்திகளை பயன்படுத்துவது குறித்து விரிவாக எடுத்துரைத்தார். மாவட்ட ஆயுதப்படை ஆய்வாளர் சுப்பையா பயிற்சி அளித்தார். இந்த பயிற்சியில் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Updated On: 24 Aug 2021 3:29 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்