/* */

பெரம்பலூரில் இருசக்கர வாகனத்தில் கள்ளச்சாராயம் கடத்தல், ஒருவர் கைது

பெரமபலூரில் இரு சக்கர வாகனத்தில் கள்ளச்சாராயம் கடத்தி வந்த நபரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

HIGHLIGHTS

பெரம்பலூரில் இருசக்கர வாகனத்தில் கள்ளச்சாராயம் கடத்தல், ஒருவர் கைது
X

இருசக்கர வாகனத்தில் கள்ளச்சாராயம் கடத்தியதாக கைது செய்யப்பட்ட நபர்.

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி உத்தரவின்படி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அ.சுஜாதா தலைமையில் பெரம்பலூர் மதுவிலக்கு காவல் ஆய்வாளர். தமிழரசி மற்றும் அவரது குழுவினர் தீவிர சாராயம ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர்.

நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த நபரை சோதனை செய்தனர். சோதனையில் இருசக்கர வாகனத்தில் 15 லிட்டர் கள்ளச்சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து சாராயம் கடத்தி வந்த பெரியசாமி என்பவரை பிடித்தனர். அவரிடம் இருந்து கள்ளச்சாராயம் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பெரியசாமியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Updated On: 22 Aug 2021 2:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  2. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  3. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  4. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  6. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  7. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  8. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!