Begin typing your search above and press return to search.
ஆண் குழந்தைக்கு உதயநிதி என்று பெயர் சூட்டிய அமைச்சர் சிவசங்கர்
கொரோனா நோய் தடுப்பு ஆய்வு பணியின் போது குழந்தைக்கு உதயநிதி என்று பெயர் சூட்டிய அமைச்சர் சிவசங்கர்.
HIGHLIGHTS
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு ஆய்வு பணியினை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு பணி மேற்கொண்டார்.
இந்த ஆய்வு பணியில் தமிழக பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.சிவசங்கரும் கலந்து கொண்டார். இந்நிலையில், பேரளியில் மக்களை தேடி மருத்துவம் திட்ட தொடக்க விழாவின் போது, ஒரு ஆண் குழந்தைக்கு தமிழக பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.சிவசங்கர் "உதயநிதி " என்று பெயர் சூட்டி வாழ்த்தினார்.அருகில் இருந்த குழந்தையின் பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.