/* */

பெரம்பலூரில் ஊரடங்கில் பாதித்தவர்களுக்கு நிவாரணம் வழங்கிய டிஎஸ்பி சரவணன்

பெரம்பலூரில் ஊரடங்கில் பாதித்தவர்களுக்கு நிவாரணஉதவிகளை போலீஸ் டிஎஸ்பி சரவணன் வழங்கினார்.

HIGHLIGHTS

பெரம்பலூரில் ஊரடங்கில் பாதித்தவர்களுக்கு நிவாரணம் வழங்கிய டிஎஸ்பி சரவணன்
X

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் துணை கண்காணிப்பாளர் சரவணன் மலையப்ப நகர் பகுதி மக்களுக்கு அரிசி, காய்கறி தொகுப்பை வழங்கினார்.

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் மலையப்பநகரில் வசிப்பவர்கள் ஊரடங்கால் வாழ்வாதாரம் பதித்து சிரமப்பட்டு வந்தனர். இந்த தகவல் அறிந்த காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் அவர்களுக்கு உதவுவதற்கு முடிவு செய்தார்.

இந்த நிலையில் நேற்று அவர் மலையப்பநகர் பகுதி மக்களுக்கு அரிசி, காய்கறி தொகுப்புகளை வழங்கினார்.

Updated On: 6 Jun 2021 2:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?