Begin typing your search above and press return to search.
பெரம்பலூரில் ஊரடங்கில் பாதித்தவர்களுக்கு நிவாரணம் வழங்கிய டிஎஸ்பி சரவணன்
பெரம்பலூரில் ஊரடங்கில் பாதித்தவர்களுக்கு நிவாரணஉதவிகளை போலீஸ் டிஎஸ்பி சரவணன் வழங்கினார்.
HIGHLIGHTS
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் மலையப்பநகரில் வசிப்பவர்கள் ஊரடங்கால் வாழ்வாதாரம் பதித்து சிரமப்பட்டு வந்தனர். இந்த தகவல் அறிந்த காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் அவர்களுக்கு உதவுவதற்கு முடிவு செய்தார்.
இந்த நிலையில் நேற்று அவர் மலையப்பநகர் பகுதி மக்களுக்கு அரிசி, காய்கறி தொகுப்புகளை வழங்கினார்.