/* */

பெரம்பலூர் அருகே குட்டையில் குளித்த இரு சிறுமிகள் சடலமாக மீட்பு

பெரம்பலூரில் குட்டையில் குளித்த சிறுமிகள் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். அவர்களது உடல் சடலமாக மீட்கப்பட்டது.

HIGHLIGHTS

பெரம்பலூர் அருகே குட்டையில் குளித்த  இரு சிறுமிகள் சடலமாக மீட்பு
X

பெரம்பலூர் அருகே குட்டையில் மூழ்கி 2 சிறுமிகள் இறந்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே உள்ள திருவளகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30). இவரது மனைவி சுகன்யா (வயது 27). இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு மகாலெட்சுமி (வயது 6) ஜெயஸ்ரீ (வயது 4) என்ற இரண்டு மகள்கள் இருந்தனர்.

நேற்று மாலை மகாலெட்சுமி ,ஜெயஸ்ரீ இருவரும் அருகில் உள்ள குட்டைக்கு குளிக்க சென்றுள்ளனர். எதிர்பாராத விதமாக சிறுமிகள் இருவரும் நீரில் முழ்கி உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை முதல் குழந்தையை காணாமல் பெற்றோர் தேடிவந்த நிலையில் இன்று காலையில் மகாலெட்சுமி ,ஜெயஸ்ரீ இருவரும் நீரில் இறந்த நிலையில் நீரில் மிதந்துள்ளனர்.

இதை கண்ட பொது மக்கள் தகவல் தெரிவிக்க பாடாலூர் போலீசார் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி விசாரனை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தில் இரண்டு சிறுமிகள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 27 Oct 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...