/* */

பெரம்பலூரில் சி.ஐ.டி.யு. சார்பில் பாரத் பந்த் விளக்க ஆர்ப்பாட்டம்.

27ம் தேதி நடைடபெற உள்ள பாரத் பந்த் போராட்டத்தை விளக்கி பெரம்பலூரில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

பெரம்பலூரில் சி.ஐ.டி.யு. சார்பில் பாரத் பந்த் விளக்க ஆர்ப்பாட்டம்.
X

பெரம்பலூரில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி செப்.27ம் தேதி நடைபெற உள்ள பாரத் பந்த் போராட்டத்தை விளக்கி சி.ஐ.டி.யு. சார்பில் பெரம்பலூர் 4 ரோடு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் அகஸ்டின் தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் .எல்.பி.எப். மாவட்ட கவுன்சில் செயலாளர் ரெங்கசாமி, எச்.எம்.எஸ். மாவட்ட செயலாளர் சின்னசாமி, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட நிர்வாகி தியாகராஜன்,சி.ஐ.டி.யு. மாவட்ட நிர்வாகிகள் சிவானந்தம் , சண்முகம், பன்னீர் செல்வம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 23 Sep 2021 4:44 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  2. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  3. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  4. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  5. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  6. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  7. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  8. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு