/* */

பெரம்பலூர் அருகே பூட்டிய வீட்டை உடைத்து திருட்டு

பெரம்பலூர் அருகே பூட்டிய வீட்டை உடைத்து திருட்டு
X
பைல் படம்

பெரம்பலூர் அருகே பூட்டிய வீட்டின் பின்புற கதவை உடைத்து சுமார் 7 சவரன் நகை மற்றும் 37 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் திருடப்பட்டது.

பெரம்பலூர் அருகே உள்ள வல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெரியம்மாள் என்பவர் நேற்றிரவு தனது வீட்டை பூட்டி விட்டு மகள் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில் இன்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த சுமார் 7 சவரன் தங்க நகை மற்றும் 37 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் திருடப்பட்டிருந்தது. இது தொடர்பாக பெரியம்மாள் மங்கலமேடு போலீசில், புகார் தெரிவித்ததை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 15 April 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்