/* */

பெரம்பலூர்-சாலை பாதுகாப்பு குறித்து மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

பெரம்பலூர்-சாலை பாதுகாப்பு குறித்து மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு
X

பெரம்பலூரில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி உத்தரவின்படி பெரம்பலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் சஞ்சீவ்குமார் மேற்பார்வையில் பெரம்பலூர் மாவட்டம்,பூலாம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளிடம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சாலையில் எவ்வாறு பயணம் செய்வது என்பது குறித்தும், சாலை விதிகள் பற்றியும் விரிவாக அரும்பாவூர் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் எடுத்துரைத்தார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அரும்பாவூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் வினோத் கண்ணன், பூலாம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 14 Sep 2021 4:48 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...