/* */

பெரம்பலூர் அருகே கனமழை- விளைநிலங்கள் பாதிப்பு

பெரம்பலூர் அருகே கனமழை- விளைநிலங்கள் பாதிப்பு
X

பெரம்பலூர் அருகே திடீர் மழையால் விளை நிலங்கள் பாதிப்பு அடைந்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே பச்சைமலை பகுதியில் நேற்று திடீர் கனமழை பெய்தது. இந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் கோரையாறு, ஐயர்பாளையம், விஜயபுரம் மற்றும் தொண்டமாந்துறை ஆகிய கிராமங்களில் அதிகாலையிலேயே வெள்ளநீர் புகுந்து கிராம மக்கள் அவதியடைந்துள்ளனர்.

பருவமழை காலம் முடிவுற்ற நிலையில் அண்மை காலமாக வறட்சியே நிலவி வந்தது. இந்நிலையில் பெரம்பலூர் பச்சைமலை பகுதியில் திடீர் கனமழை பெய்துள்ளது. சுமார் 1 மணி நேரம் பெய்த கனமழையால் அரும்பாவூரை ஒட்டியுள்ள கோரையாறு, ஐயர்பாளையம், விஜயபுரம் மற்றும் தொண்டமாந்துறை உள்ளிட்ட கிராமங்களில் விவசாய நிலங்களுக்குள் புகுந்த வெள்ளநீர் ஊருக்குள்ளும் புகுந்ததால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Updated On: 21 Feb 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?