/* */

நாகையில் பாரம்பரிய முறைப்படி பொங்கலிட மண்பானை வழங்கினார் கலெக்டர்

பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கலிட நாகை மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு மண்பானைகளை வழங்கினார்.

HIGHLIGHTS

நாகையில் பாரம்பரிய முறைப்படி பொங்கலிட மண்பானை வழங்கினார் கலெக்டர்
X
பொதுமக்களுக்கு மண்பானைகளை வழங்கினார் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்.

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் விழாவை கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரி நிர்வாகத்தினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அதன்படி நாகை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு மண்பானையில் பொங்கலிட வலியுறுத்தி நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் பயனாளிகளுக்கு மண்பானை வழங்கினார். அதோடு மண் சட்டி, மஞ்சள் கொத்து, நெற்கதிர், கரும்பு உள்ளிட்டவைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Updated On: 12 Jan 2022 1:42 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...