/* */

நாகை மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடக்கம்

நாகை மாவட்டத்தில் மேலும் 5 வட்டாரங்களுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

நாகை மாவட்டத்தில்  மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடக்கம்
X

நாகை மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கான வாகனத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் வேதாரண்யம் பகுதியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தலைஞாயிறு, திருப்பூண்டி, தேவூர், வடுகச்சேரி, மற்றும் திருமருகல் ஆகிய 5 வட்டாரங்களுக்கான மக்களை தேடிமருத்துவம் திட்ட வாகன தொடக்க விழா நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

வாகனத்தை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இத்திட்டத்தில் 17263 இரத்தக்கொதிப்பு நோயாளிகள், 8291 நீரிழிவு நோயாளிகள், உள்ளிட்ட 31021 நோயாளிகள் பயன்பெறுவார்கள் எனவும், மேலும் இத்திட்டத்தின் மூலம் வீடுவிடாக சென்று சிகிச்சை அளிக்க உள்ளதாக என மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்தார்.

Updated On: 22 Sep 2021 1:55 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!