/* */

வாக்கு எண்ணிக்கை மையம் செல்வோருக்கு கொரோனா சிறப்பு முகாம்

நாகையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்வோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்பதால் 6 இடங்களில் இன்று சிறப்பு முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் முகவர்கள் அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக நாகை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை சீர்காழி பூம்புகார் நாகப்பட்டினம் வேதாரண்யம் கீழ்வேளூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் முகவர்களுக்கு இன்று கொரோனா தோற்று பரிசோதனை செய்யப்பட்டது.

நாகை கோட்டாட்சியர் அலுவலகம், மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட 6 இடங்களில் நடைபெற்ற பரிசோதனையில் வேட்பாளர்கள், முகவர்கள் என 500க்கும் மேற்பட்டடோர் கலந்துகொண்டு கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.

Updated On: 28 April 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?