/* */

நீண்ட வரிசையில் நின்று வாக்களித்த கரூர் மாவட்ட பாஜக தலைவர்

கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.

HIGHLIGHTS

நீண்ட வரிசையில் நின்று வாக்களித்த கரூர் மாவட்ட பாஜக தலைவர்
X

செந்தில்நாதன்.

கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருப்பவர், வி.வி.செந்தில்நாதன், இவர் தனது ஜனநாயக கடைமையை, கரூர் அடுத்துள்ள பெரிய கோதூர் அங்கன்வாடி மையத்தில் வாக்களித்து தனது கடமையை நிறைவேற்றினார். அப்பகுதியில் குடியிருந்து வரும் அவர் மற்றும் அவரது மனைவி காரில் வந்து, மக்களோடு மக்களாக க்யூவில் நின்று தங்களது ஜனநாயக கடமையினை நிறைவேற்றினர். மேலும், சமூக இடைவெளி கடைபிடித்தல், மாஸ்க் அணிந்து வந்ததோடு, நீண்ட வரிசையில் நின்று தனது ஜனநாயக கடமையினை நிறைவேற்றினார்.

Updated On: 19 Feb 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  2. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  7. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!