/* */

கரூர் மாவட்டத்தில் இன்று (8ம் தேதி) 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கரூர் மாவட்டத்தில் இன்று 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

கரூர் மாவட்டத்தில் இன்று (8ம் தேதி) 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X

பைல் படம்.

கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கண்டறியும் பரிசோதனை முகாம் மாவட்டம் முழுவதும் தினசரி நடத்தப்படுகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற கொரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை முகாமில் 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து கொரோனா சிகிச்சை முடிந்து 13 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். உயிரிழப்பு ஏதும் இல்லை.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 159 பேர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவ மனை மற்றும் வீடுகளின் தனிமைப்படுத்துதலில் உள்ளனர்.

Updated On: 8 Sep 2021 3:36 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நண்பா..மனைவியை லவ் பண்ணுடா..! திருமண வாழ்த்து..!
  2. இந்தியா
    பெங்களூரு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சியில் அவசர...
  3. வானிலை
    வடமேற்கு இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, வெப்பநிலை 40 டிகிரிக்கு...
  4. வீடியோ
    DMK ஆட்சி, Kamarajar ஆட்சி Seeman சொன்ன பதில் !#seeman #seemanism #ntk...
  5. வீடியோ
    Kamarajar-ரிடம் படம் எடுக்க சொன்ன இயக்குநர் Sundaram ?#seeman...
  6. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  7. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  8. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  9. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  10. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...